Category: சிறப்பு செய்திகள்

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

Nishanthan Subramaniyam- April 1, 2026

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ... Read More

GMOA முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Nishanthan Subramaniyam- April 1, 2026

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் ... Read More

பெறுமதி சேர் வரிப்பட்டியல் நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தும் திகதி 2026 ஜூலை 1 ஆம் திகதி வரை ... Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

Nishanthan Subramaniyam- April 1, 2026

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள், 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், ... Read More

ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்

Mano Shangar- March 31, 2026

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்வதற்காக பணிகளில் ஈடுபட பிரித்தானியா தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது ஃப்ளீட் ஒக்ஸிலரி கப்பல்களில் ஒன்றை தானியங்கி நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களின் உதவியுடன் ... Read More

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் – பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்

Mano Shangar- March 31, 2026

மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் அற்றைய தினம் காலை 10.30 ... Read More

எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Nishanthan Subramaniyam- March 31, 2026

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... Read More

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று நாட்டுக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- March 31, 2026

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் ... Read More

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை

Mano Shangar- March 31, 2026

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் ... Read More

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்

Diluksha- March 31, 2026

இங்கிலாந்தில் முன்னெடுக்கப்படவுள்ள 6 நாள் தொடர் வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு பிரித்தானிய மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள 3.5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை ... Read More

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?

Mano Shangar- March 31, 2026

ஈரான் மீது அமெரிக்கா பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்பஹானில் நகரில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை இலக்கு வைத்து சுமார் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர்-பஸ்டர் ... Read More

பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

Mano Shangar- March 30, 2026

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பதிவான 92 சதவீத கொள்ளைச் சம்பவங்களைத் தீர்ப்பதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொலைபேசி திருட்டு வழக்குகளில் மட்டுமே சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு பதிவு ... Read More