Author: Diluksha Balaganesh
முன்னாள் மோட்டார் வாகன ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 07 இராமேஸ்வர மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை(30) இரவு இவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் ... Read More
ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி
ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை நாடளாவிய ரீதியில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ... Read More
பேருந்து கட்டணம் குறைப்பு
பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து ... Read More
ஐரோப்பைவை உலுக்கும் வெப்பம் – பாரிஸுக்கு சிவப்பு எச்சரிக்கை
ஐரோப்பா முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கே வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில், ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ள ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர ... Read More
ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கையால் 14 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகும் அபாயம்
வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்க நிதியில் பெரும்பகுதியைக் குறைப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கை பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ட்ரம்பின் இந்த நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் ... Read More
லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ... Read More
வாகனங்களிலுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பற்ற பாகங்களை அகற்றும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம், மோட்டார் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட ஆய்வில் ... Read More
இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பு, ... Read More
ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மை காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக நரம்பியல் நிபுணர் வைத்தியர் காமினி பதிரான தெரிவித்தார். ஒற்றைத் ... Read More