Author: Diluksha Balaganesh

கீரின்லாந்து மீது கண்வைத்த ட்ரம்ப் – உற்று நோக்கும் உலக நாடுகள்

கீரின்லாந்து மீது கண்வைத்த ட்ரம்ப் – உற்று நோக்கும் உலக நாடுகள்

January 11, 2025

அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி விமர்சனங்களுக்குள்ளாவதை அண்மைய நாட்களில் அதிகளவில் காணமுடிகின்றது. அமெரிக்காவின் 47 ஆவது ... Read More

மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது – சஜித்

மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது – சஜித்

January 9, 2025

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை வழங்கி, VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளை நீக்கி, மாணிக்கக் கல் மற்றும் ஆபரண பொதிக்கு 200 டொலர் என்ற வகையில் Package வழங்குவதன் மூலம் இதை ... Read More

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்

January 9, 2025

மீளக்குடியேறிய மக்களுக்காக வழங்கப்படுகின்ற உதவிகள் என்பது கடந்த கால அரசுகளில் சரியானமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்  இன்று  வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர

கோப் குழுவின் தலைவரானார் நிஷாந்த சமரவீர

January 9, 2025

பொது நிறுவனங்கள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் தலைவராக நாடாளுளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று வியாழக்கிழமை (09.01.25) பிற்பகல் 2.00 ... Read More

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறிதரன்

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பிய சிறிதரன்

January 9, 2025

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் ... Read More

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக  வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்

January 9, 2025

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா உள்ளிட்டோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ... Read More

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது  என மக்களுக்கு உண்மையை கூறுவோம் – திலித்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என மக்களுக்கு உண்மையை கூறுவோம் – திலித்

January 9, 2025

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மக்களுக்கு உண்மையை கூறுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More

காசா மீது இஸ்ரேல்மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி

காசா மீது இஸ்ரேல்மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி

January 9, 2025

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அண்மையத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் உள்ள அல் அக்ஸா, நாசர் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக ... Read More

தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் – ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு

தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் – ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு

January 8, 2025

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ... Read More

கிரீன்லாந்தை கட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் எதிர்பார்ப்பு

கிரீன்லாந்தை கட்டுக்குள் கொண்டுவர ட்ரம்ப் எதிர்பார்ப்பு

January 8, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்ததன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அதன் இறையாண்மை எல்லைகளை தாக்குவதற்கு ஏனைய நாடுகளை அனுமதிக்காது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் ... Read More

யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்

யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்

January 8, 2025

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

January 8, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 286 ரூபா 46 சதமாக ... Read More