Category: உலகம்
காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும்
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் ... Read More
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தீபாவளி அரச விடுமுறையாக அறிவிப்பு
அமெரிக்காவில் தீபாவளியை அதிகாரப்பூர்வமாக அரச விடுமுறையாக அறிவித்த மூன்றாவது மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் நேற்று செவ்வாய்க்கிழமை தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையழுத்திட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ... Read More
பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ... Read More
அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸுக்கு வழங்கப்படுவதாக அறிவியலுக்கான ராயல் ஸ்வதேஷ் அகாதமி ... Read More
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) ... Read More
அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி
அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ... Read More
பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்
பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 27 நாட்களில் அவர் தனது ... Read More
சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் ... Read More
H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
H1B விசாவுக்கான கட்டணத்தை 01 லட்சம் டொலராக அதிகரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக ... Read More
எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான சுமார் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, எகிப்தில் மத்தியஸ்தர்கள் ஒன்று கூடியுள்ளனர். காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் ... Read More
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் ... Read More