Author: Mano Shangar
மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ... Read More
கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள பாடசாலைகளி தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை ... Read More
ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப் அல் ஹசனுக்கு ... Read More
காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். “காசாவில் போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்ற செய்திகள் குறித்து, இன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று ... Read More
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக லொரியை ஒன்றை பொறுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ... Read More
மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 61 பேர் படுகாயம் (Update)
மாத்தறையின் கந்தர பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் இரண்டு இளம் குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் ... Read More
19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி
19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More
போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி ... Read More
கந்தளாய் குளத்தில் நான்கு வான்வழிகள் திறக்கப்பட்டன
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கத்தில் தேங்கும் நீரைக் கட்டுப்படுத்த, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளை ஒரு அடி மற்றும் இரண்டு அடி என திறக்க கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன ... Read More
எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்துச் சிதறியது – 77 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின் ... Read More
லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ... Read More
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மண்சரிவுகள் தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று (19) காலை 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமலில் ... Read More