Author: Mano Shangar

குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

July 3, 2025

ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார். ... Read More

மரண பயத்தை காட்டி மற்றுமொரு விமானப் பயணம்!! நடு வானில் அலறி துடித்த பயணிகள்

மரண பயத்தை காட்டி மற்றுமொரு விமானப் பயணம்!! நடு வானில் அலறி துடித்த பயணிகள்

July 3, 2025

சீனாவில் இருந்து ஜப்பான் நோக்கிய 191 பயணிகளுடன் பயணித்த விமானம் திடீரென தாழ்வாக பறக்க தொடங்கியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் 737 பயணிகள் விமானம் 10 ... Read More

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் படுகாயம்

July 3, 2025

கந்தானை பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இந்தச சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்ததாக ... Read More

பிரபல பாதாள குழு உறுப்பினர் மிதிகம சூட்டி ஓமானில் கைது

பிரபல பாதாள குழு உறுப்பினர் மிதிகம சூட்டி ஓமானில் கைது

July 3, 2025

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள மிதிகம சூட்டி என்ற ஒரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஓமானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓமன் பாதுகாப்புப் படையினரால் மிதிகம சூட்டி அந்நாட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக மூத்த ... Read More

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது

July 3, 2025

மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

July 3, 2025

வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் ... Read More

யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

July 3, 2025

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த ... Read More

யாழ் . நாவலர் மண்டபத்திற்கு முன் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழ் . நாவலர் மண்டபத்திற்கு முன் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

July 3, 2025

நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் இனம் தெரியாத நபர்கள் கழிவுகளை கொட்டுவதனால் , அப்பகுதி கழிவுகள் நிறைந்த இடமாக காணப்படுகிறது யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபம் மற்றும் அதன் வளாகத்தில் ... Read More

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

July 3, 2025

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

July 3, 2025

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மன்னார் பொலிஸ் பிரிவுக்குள்பட்ட ஓலைத்தொடுவாய் கடற்கரையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர் ... Read More

அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை

அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை

July 2, 2025

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

July 2, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் ... Read More