Category: சிறப்பு செய்திகள்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக ... Read More
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு ... Read More
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை ... Read More
ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்
இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளதாரம் மந்த நிலையை நெருங்கும் எனவும், சுமார் 250,000 பேர் வேலை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இந்த நிலை உருவாகும் என ... Read More
கரந்தெனிய ராஜு மீது 48 கொலை குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் கைது செய்யப்பட்டு, அண்மையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கரந்தெனிய ராஜு என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர், தென் மாகாணத்தில் நிகழ்ந்த 48 கொலைகள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ... Read More
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம்
ஈரானுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க தூதுக்குழு பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை மாலை அந்த குழு ... Read More
கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது
தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி ... Read More
49 பிரதிநிதிகளுடன் கொழும்பு வந்தடைந்தார் சி.பி. இராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தனது விஜயத்தின் ... Read More
முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக, நீர் கூட அருந்தாமல் 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. முல்லைத்தீவு ... Read More
நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி ... Read More
கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார். தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் ... Read More
மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ... Read More












