Category: இலங்கை
சபாநாயகர் இராஜினாமா
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு
உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கி அவரது பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற ... Read More
கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்
இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் ... Read More
‘கலாநிதி பட்டம்’ – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ; நெருக்கடியில் அரசாங்கம்
சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றதாக பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவரின் பதவியை பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளால் ... Read More
‘மலையகத்தில் மாடி வீடு’ – அமைச்சர் சொல்வதா, அமைச்சின் செயலாளர் சொல்வதா உண்மை?
மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில், தொடர்மாடி வீடுகளை அமைப்பதற்கு ... Read More
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச
சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் ... Read More
அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த ‘கலாநிதி’ பட்டமும் நீக்கம்
நாடாளுமன்ற இணையத்தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என எழுதப்பட்டிருந்தமை தவறுலாக இடம்பெற்ற விடயம் என நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய திணைக்களம் கூறியுள்ளது. அமைச்சர் நாடாளுமன்றத்தில் ... Read More
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்
சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பது மற்றும் அவரது அறிக்கையை மீளாய்வு செய்வது ஆகியவற்றின் ... Read More
கனடாவில் இருந்து வந்த கொள்கலன் – சோதனையில் சிக்கிய போதைபொருள்
கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ... Read More
எந்தத் தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்திருந்தால் அதற்கமைவான நடவடிக்கை எடுக்கப்படும் – அநுர அதிரடி அறிவிப்பு
ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும், தவறு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ... Read More
சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி?
"நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் ... Read More
ஒற்றையாட்சியை நிராகரிப்பதற்கான பேச்சுக்களை தமிழ் கட்சிகள் ஆரம்பித்தன
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறைமைக்கு புதிய அரசாங்கத்தை வற்புறுத்துவது தொடர்பில் வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின்போது, ... Read More












