Author: Nishanthan Subramaniyam
அதிக விலைக்கு அரிசி விற்பனை – தொடர்ந்து சுற்றிவளைப்பு
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் ... Read More
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்“ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார் அதன்படி முற்றவெளி ... Read More
புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ... Read More
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம் ; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை ... Read More
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் – ஸ்டாலின்
'தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை ... Read More
யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ... Read More
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா
கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் ... Read More
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை
சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ... Read More
அரிசி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கடற்படை லொரிகள்
கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் சிறு வணிகர்கள் கடைகளுக்கு அரிசியை கொண்டு சென்று மொத்த ... Read More
பச்சை மிளகாய் விலையில் பாரிய உயர்வு – நுகர்வோர் பெரும் சிரமத்தில்
பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, ... Read More
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் ... Read More