Author: Nishanthan Subramaniyam

மன்னார் நகர சபை தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மன்னார் நகர சபை தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

July 9, 2025

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தனுக்கு எதிராக நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் நகர ... Read More

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல்போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல்போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

July 9, 2025

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் ... Read More

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயல்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயல்படுவது கவலையளிக்கின்றது

July 9, 2025

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற ... Read More

அரச வைத்தியசாலைகளில் மருந்துச் சீட்டுக்களைப் பெற்று தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது இலவச சுகாதாரமா?

அரச வைத்தியசாலைகளில் மருந்துச் சீட்டுக்களைப் பெற்று தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது இலவச சுகாதாரமா?

July 9, 2025

நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருதய நோயாளிகள் ... Read More

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

July 9, 2025

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி உள்ளார். இந்த நிலையில் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கும், ஜனாதிபதி சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ... Read More

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல்போன மாணவனை தேடும் பணி தீவிரம்

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல்போன மாணவனை தேடும் பணி தீவிரம்

July 9, 2025

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல்போயுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு ... Read More

நாடாளுமன்றில் ‘தமிழ் மொழி’ சர்ச்சை – ஆளும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்

நாடாளுமன்றில் ‘தமிழ் மொழி’ சர்ச்சை – ஆளும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்

July 9, 2025

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தமிழ் மொழி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, ... Read More

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது

July 9, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட ... Read More

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

July 9, 2025

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய ... Read More

இலங்கைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி

இலங்கைக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதி

July 8, 2025

இரு நாடுகளுக்கும் இடையிலான நல் உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) ... Read More

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

July 8, 2025

பாதுகாப்பு உட்பட இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைத்து வைத்திருப்பது ஏன்? இந்தியாவின் அனுமதியின்றி இவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என அரசாங்கம்கூறுவது அதன் கையாலாத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தேசிய ... Read More

நாட்டை கொலைக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது : சஜித் கருத்து

நாட்டை கொலைக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது : சஜித் கருத்து

July 8, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை கொலைக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளதுடன் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குமொரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிலியந்தலை மாகந்தன சங்கல்ப விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ... Read More