Author: Kanooshiya Pushpakumar

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

March 31, 2025

மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் ... Read More

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

March 31, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகளும், ஏனைய ... Read More

தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

March 31, 2025

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பாங்கோக்கின் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் ... Read More

நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாளை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

March 31, 2025

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு நாளை முதல் (01) எதிர்வரும் சில தினங்களுக்கு மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் ... Read More

பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி

பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் பலி

March 31, 2025

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் அந்த ஹோட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதிய ... Read More

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் பதிவு

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் பதிவு

March 31, 2025

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நேற்று (30) களுத்துறை பொலிஸ் ... Read More

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

குறுஞ்செய்திகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தல்

March 31, 2025

குறுஞ்செய்திகள் மற்றும் குரல் அஞ்சல்கள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் தனியுரிமையை மீறும் வகையில் குறுஞ்செய்திகள் மற்றும் குரல் பதிவுகளைப் பயன்படுத்தி ... Read More

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது

முன்னாள் அமைச்சரின் செயலாளர் துப்பாக்கியுடன் கைது

March 31, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் செயலாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு காரில் இருந்து 9 மிமீ வகை துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர். உரிமம் இல்லாமல் ... Read More

நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

நாட்டில் மதுபான உற்பத்தி அதிகரிப்பு

March 31, 2025

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிதிக் குழுவின் அறிக்கையில், நாட்டில் மதுபான உற்பத்தி இவ்வாண்டின் முதல் பாதியில், முந்தைய இரு ஆண்டுகளுடன் (2023- 2024) ஒப்பிடும்போது 22 வீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ... Read More

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? கேள்வியெழுப்பும் வசந்த முதலிகே

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? கேள்வியெழுப்பும் வசந்த முதலிகே

March 28, 2025

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே ... Read More

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

March 28, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர்,  புகார்தாரரான வைத்தியரால் இன்று (28) அடையாளம் காணப்பட்டார். அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் சந்தேகநபர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டார். Read More

எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும்

எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும்

March 28, 2025

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஆண்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஆண்டு சுமார் 100 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ... Read More