Author: Sylvester Dorin
நுவரெலியாவில் அடை மழை- உடப்புசல்லாவ வீதி நீரில் மூழ்கும் அபாயம்
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக (19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனது. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் ... Read More
டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் நடத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (18) கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு தொழில்நுட்ப ... Read More
மலையக மக்களுக்காக வீதியில் இறங்கி போராடவும்
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் ... Read More
நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் ... Read More
சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் சீகிரியாவில்
சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ... Read More
நாட்டுக்குத் தேவையான மருந்து உற்பத்தித் திறனை மேற்கொள்ள துரித நடவடிக்கை
நாட்டிற்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பல்வேறு காரணிகளால் ... Read More
ஹோட்டலுக்கு உணவருந்த சென்ற 6 மாணவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று (18.01.2025) உடைந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தரம் 10 இல் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு ... Read More
லொறி விபத்து – இரண்டு மாடுகள் காயம் – மேலும் இரண்டு மாடுகள் மாயம்
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை ... Read More
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்காவின் முதற்கட்டம்
கிளீன் ஸ்ரீலங்காஎன்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Pure BHC ஒரு சுத்தமான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான செயற்திட்டம் வெள்ளிக்கிழமை (2025.01.17) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில், ... Read More
கிராமத்திற்குள் புகுந்த முதலை
மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று சனிக்கிழமை (18) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று மாலை ... Read More
டி-56 துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது
இராணுவ பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டி-56 துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு ... Read More
சந்தேகமான முறையில் பெண் ஒருவர் கொலை – பொலிஸ் விசாரணை ஆரம்பம்
வலஸ்முல்ல, ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல, கொரேவெல கொஸ்ருப்பா தோட்டத்தில் வசித்து வந்த தபான துரகே சுசிலா என்ற ... Read More