Author: Sylvester Dorin
ஜனாதிபதி விஜயத்தின் போதான போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை கோரப்பட்டுள்ளது
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More
அதிகாரப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் புதிய விமானப்படைத் தளபதி
இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விமானப்படை தலைமையகத்தில் (ஜனவரி 29, 2025) சம்பிரதாயபூர்வ மரியாதை அணிவகுப்பு நடைபெற்றது. மரியாதை ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது. Read More
7 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் பற்றாக்குறை
புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர், இரத்த புற்றுநோய் நிபுணரான டொக்டர் புத்திக சோமவர்தன, இரண்டு வகையான வாய் மருந்துகளுக்கும் ஐந்து வகையான ... Read More
மின்னேரியா வீதியில் விபத்து – 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஹபரணை - மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு ... Read More
“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற 'எந்த பொறுப்பும்' எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற மனித ... Read More
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இராணுவப் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பேர்த ஒரு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பலாலி அந்தோணிபுரம் பிரதேசத்தில் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலிருந்து ... Read More
வாக்குவாதத்தால் பறிபோன உயிர் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்
அவிசாவளை வித்தியால மாவத்தையில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனுக்கும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை தங்குமிடத்தில் தங்கியிருந்த ... Read More
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை பட்டியல் வெளியீடு
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று வெளியிட்டுள்ளது. வெள்ளை முட்டையின் குறைந்தபட்ச விலை ரூ. 28-35க்குள் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ... Read More
முன்னாள் விமானப்படைத் தளபதி – பிரதமர் இடையே சந்திப்பு
ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை நேற்று (28) கல்வி அமைச்சில் சந்தித்தார். ... Read More
இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
77வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த போக்குவரத்து திட்டம் இன்று (29) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி ... Read More
2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
முல்லேரியா பொலிஸ் பிரிவின் உடமுல்ல பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பொலிஸினால் ... Read More