Category: இலங்கை
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 286 ரூபா ... Read More
சஜித்தின் கல்வி தகைமை என்ன? நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை – நாளை அனைவருக்கும் பதில்
தமது கல்வித் தகைமை என்ன என்பது தொடர்பில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு நாளை புதன்கிழமை முழுமையான ஆணவங்களை முன்வைத்து பதில் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ... Read More
இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு
இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார். கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து ... Read More
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை
நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் ... Read More
கொழும்பில் 11 மாதங்களில் 268 தீ விபத்துகள்
இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் (ஜனவரி முதல் நவம்பர் வரை) கொழும்பு நகர எல்லையில் மட்டும் 268 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் ... Read More
இதுவரை 9,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தனியார் துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் வரை தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் ... Read More
சீனாவின் ACWF துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியானசாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ... Read More
மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார். 1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ... Read More
நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இந்திய - இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது ... Read More
தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் – சபையில் ஆளும், எதிர் தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
கொவிட் (COVID-19) தொற்றுநோய் பரவல் ஏற்பட்டிருந்த போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பதிவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ... Read More
தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (16) ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு ... Read More












