Category: முக்கிய செய்திகள்

ஐரோப்பிய சந்தையில் மொஸ்கொவின் ஆதிக்கத்தை குறைத்த உக்ரைன் – புத்தாண்டின் பின் போர் தீவிரமடையும் அபாயம்

Nishanthan Subramaniyam- January 2, 2025

உக்ரைன் வழியாக செல்லும் ரஷ்யாவின் சோவியத் கால எரிவாயு குழாய்களை நேற்று புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நிறுத்தியதால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதி முடிவுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய எரிவாயு ... Read More

திருகோணமலையில் ஆளில்லா விமானம் மீட்பு – நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

Mano Shangar- January 2, 2025

திருகோணமலை கடற்பரப்பில் அண்மையில் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோன், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு ... Read More

ஜனாதிபதி அநுரவும், கடந்து வந்துள்ள 100 நாட்களும்

Mano Shangar- January 2, 2025

இலங்கையில் பல தசாப்தங்காக ஆட்சி செய்த தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிபீடம் ஏறியது. அநுரகுமார திசாநாயக்க ... Read More

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இலங்கை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Mano Shangar- January 2, 2025

எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் ... Read More

நுகர்வோரால் நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி

Kanooshiya Pushpakumar- January 2, 2025

தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசியை வாங்கி ... Read More

விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?

Kanooshiya Pushpakumar- January 2, 2025

பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது ... Read More

முன்னாள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்க்கட்சி

Nishanthan Subramaniyam- January 2, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அவர் பெற்றுக்கொண்ட சான்றிதழை இன்னமும் சமர்ப்பிக்காத காரணத்தால் இதுகுறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ... Read More

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு

Mano Shangar- January 2, 2025

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. ... Read More

அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்

Mano Shangar- January 2, 2025

கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் ... Read More

இந்தியாவில் அதிகரித்த ‘ஸ்க்ரப் டைபஸ்’ பக்டீரியா தொற்று…இது தான் அறிகுறிகள்

T Sinduja- January 2, 2025

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் 'ஸ்க்ரப் டைபஸ்' எனும் பக்டீரியா நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கட்சியா எனப்படும் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்நோய் ... Read More

அமெரிக்காவில் காரை மோதச் செய்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

Mano Shangar- January 2, 2025

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ட்ரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ... Read More

புத்தாண்டில் லக்னோவில் நடந்த கொடூரம் – தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்ய இளைஞன்

Mano Shangar- January 1, 2025

புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில், ... Read More