Category: சிறப்பு செய்திகள்
நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் ... Read More
தென் கொரியாவில் காட்டு தீ – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ... Read More
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இலங்கையில் வாகன விலை உயர்வு
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ... Read More
தமிழரசுக் கட்சிக்கு ஒரு சட்டம் ஏனைய கட்சிக்கு வேறு சட்டம் : மணிவண்ணன் குற்றச்சாட்டு
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி ... Read More
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை – தேசிய காங்கிரஸ்
அம்பாறையில் நான்கு சபைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும்,திருகாேணமலையில் ஆறு சபைகளிலும் தேசிய காங்கிரஸின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் காெள்ளப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய காெள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார். ... Read More
அரச ஊழியரின் கொடுப்பனவு அதிகரிப்பு
துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000. ரூபாவினால் அதிகரிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் ... Read More
விகாரைக்காக காணி கொள்ளையடிக்கப்பட்டதை கொழும்பில் தமிழர்கள் ‘சிங்களத்திலேயே விளக்கினர்’
யுத்தத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணியில் இராணுவத்தின் ஆதரவுடன் வடக்கில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமைக்கான நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்த ஆதாரங்களுடன், சிங்கள பௌத்த கருத்தை ... Read More
சர்வஜன அதிகாரம் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமனம்
சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளக்கிழமை (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே ... Read More
கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ... Read More
ஐ.ம.ச.வின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் குறித்து, கருத்து வௌியிட்டுள்ள அக்கட்சி, கொழும்பு மாநகர சபைப் பகுதியில் வசிக்கும் ... Read More
பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க
பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்நாட்டு மக்களை ... Read More
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு அங்கீகாரம் வங்கினார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 79 ஆவது சரத்திற்கு அமைய, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று இரவு (21) கையொப்பமிட்டுள்ளார். சட்டமூலம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ... Read More












