Category: இலங்கை
2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் அறிமுகம்
2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2025-2029 ஆம் ஆண்டிற்கான புதிய தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் ... Read More
இந்திய முதலீட்டாளர்களை கைவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு மீட்சி இல்லை – ரணில் விடுக்கும் கோரிக்கை
இலங்கை பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால் அதானி குழுமம் மற்றும் இந்தியாவின் பிற முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ... Read More
பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த மத்திய வங்கி
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 08 வீதத்திலேயே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மற்றும் ... Read More
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி
மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை செயல்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். புதிய ஒழுங்குமுறையின் கீழ், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ... Read More
தமிழ் மக்கள் இம்முறையும் பேராதரவு வழங்குவார்கள் – ரில்வின் சில்வா
வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். '‘பொதுத்தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் நாம் ... Read More
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் ... Read More
யாழில் போராட்டம் – பொலிஸார் இடைமறித்தமையால் பதற்றம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்களை இடைமறித்தமையால் பதற்றம் நிலவி வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை ... Read More
தேசபந்து தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ... Read More
நாட்டில் 90 வீதமான பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தல்
நாட்டில் 90 வீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாலின சமத்துவமின்மை குறியீட்டின்படி, உலகளாவிய பாலின இடைவெளி ... Read More
இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் – கலாநிதி பிரதிபா மஹாநாம எச்சரிக்கை
எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். பல தனி நபர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதன் மூலம் ... Read More
நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்ப் பரவல்
ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தற்போது வரை நாடு முழுவதும் 10,886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, ... Read More
2025 இன் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி
2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 2024 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.62% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது என்று ... Read More












