Category: சிறப்பு செய்திகள்
தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை அநுரவிடம் வலியுறுத்திய மோடிக்கு சுமந்திரன் நன்றி தெரிவிப்பு!
"இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த சமயம் இந்தியப் பிரதமரோடு சேர்ந்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக மூன்று ... Read More
ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த சந்திப்பு – சஜித், பிமல், சுனில் பேசியது என்ன?
கத்தார் அரச தேசிய தினத்தை முன்னிட்டு ஷங்ரிலா ஹோட்டலில் கடந்த வாரம் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரச தரப்பின் சார்ப்பில் அமைச்சர்களாக பிமல் ரத்னாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் ... Read More
தலை கை கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சிறுத்தை சடலமாக மீட்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…) Read More
மும்பையில் பயணிகள் படகுடன் மோதிய கடற்படை படகு – 13 பேர் உயிரிழப்பு
மும்பை கடற்கரையில் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) விபத்துக்குள்ளான தனியார் படகில் இருந்த பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு அங்கி (life jackets) வழங்கப்படாததால், குறைந்தது 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எலிஃபண்டா தீவுக்குச் சென்று ... Read More
அநுர விக்ரமசிங்கவின் ஆட்சியா நாட்டில் நடைபெறுகிறது?
ரணில் - ராஜபக்சவின் ஆட்சி நடைபெறுவதாக கடந்த காலத்தில் நாம் விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். ஆனால், தற்போது ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை அவ்வாறே பின்பற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அநுர விக்ரமசிங்க ஆட்சியா நாட்டில் நடைபெறுகிறதென ... Read More
உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டில் ... Read More
சாதாரணத் தரத்தில் அனைத்து பாடங்களிலும் சஜித் “பெயில்“ – சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் ஆளுங்கட்சி கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் கேள்வியெழுப்பியிருந்த பின்னணியில் தமது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அரசியல் ... Read More
2022 இல் ஏற்பட்ட நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் – ஜனாதிபதி விசேட உரை
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு ... Read More
அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர
அதானி குழுமத்தின் ஏனைய நாடுகளுடனான செயற்பாடுகள் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இலங்கையில் அந்த குழுமத்தின் செயற்பாடுகளில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எகனொமிக் டைம்ஸுக்கு வழங்கிய ... Read More
நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று (18) காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் ... Read More
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று(18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ... Read More
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட ... Read More












