Category: Uncategorized

காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!

காணி உரிமைகோரிய அறவழிப் போராட்டத்துக்கு இ.தொ.கா ஆதரவு!

June 20, 2025

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என ... Read More

ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

May 27, 2025

ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் திகதி ... Read More

ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன

ட்ரோன் தாக்குதல் – மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன

May 6, 2025

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவையில் ஆன்மீக தரிசனம் – வெளியான மகிழ்ச்சியான  செய்தி

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவையில் ஆன்மீக தரிசனம் – வெளியான மகிழ்ச்சியான செய்தி

May 3, 2025

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், 'சுபம்' என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் ... Read More

கிளிநொச்சியில் கடும் மழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

கிளிநொச்சியில் கடும் மழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

April 27, 2025

கிளிநொச்சியில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில ... Read More

வெல்லம்பிட்டியவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஒருவர் கைது

April 27, 2025

வெல்லம்பிட்டியவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ... Read More

தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது?

தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது?

April 25, 2025

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) கடந்த 22ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியது. அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் ... Read More

ரூபாவின் பெறுமதி சரிவு

ரூபாவின் பெறுமதி சரிவு

April 24, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியமடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

பாப்பரசர் அல்ல திருத்தந்தை என்பதே சரியானது – சிறு விளக்கம்

பாப்பரசர் அல்ல திருத்தந்தை என்பதே சரியானது – சிறு விளக்கம்

April 23, 2025

உலகக் கத்தோலிக்க திரு அவையின் திருத்தந்தை என்பதுதான் சரியானது. பாப்பரசர் என்று முன்னர் அழைக்கப்பட்டது. உலக தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள், தமிழ்நாட்டில் நடத்திய மாநாடு ஒன்றில் கத்தோலிக்கச் சமயத்துக்குரிய பல தமிழ்ச் சொற்களில் மாற்றங்களைச் ... Read More

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ... Read More

‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?

‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?

March 28, 2025

இலங்கை அரசாங்கமோ அல்லது வேறு எவரும் எதிர்பார்க்காத வகையில் படலந்த அறிக்கை குறித்த தகவல் அல் ஜசீரா தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை  நாட்டில் பிரதான பேசுபொருளானது. அரசாங்கம் ... Read More

சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை – நாமல் எம்.பி ஆதங்கம்

சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை – நாமல் எம்.பி ஆதங்கம்

March 25, 2025

வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், ... Read More