Category: சிறப்பு செய்திகள்

அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது – எதிர்க்கட்சி சபையில் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 7, 2025

தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறிய விடயங்களுக்கும் அவர்கள் நடைமுறைப்படுத்தும் தீர்மானங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் ... Read More

யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் 1000 ரூபாய் வெகுமதி – இந்தூரில் நடவடிக்கை

T Sinduja- January 7, 2025

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குறித்த மாநிலத்தில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூபாய் 1000 வெகுமதியாக ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

Nishanthan Subramaniyam- January 7, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பிரகாரம் இதுவரை 747 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More

“இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக”

Sylvester Dorin- January 7, 2025

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள ... Read More

கட்டுநாயக்க வந்த நான்கு விமானங்கள் திரும்பி அனுப்பப்பட்டன

Mano Shangar- January 7, 2025

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்க வந்த நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஓடுபாதை தெளிவாக தென்படாததால் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக விமான நிலைய ... Read More

‘டிஜிட்டல் ID’ தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து

Nishanthan Subramaniyam- January 7, 2025

இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் அதிகாரத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது மிகவும் ஆபத்தானது என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய ... Read More

வவுனியாவில் 29 கோடி ரூபா செலவில் விசேட பொருளாதார நிலையம் – ஆறு வருடங்களாக மூடிவைக்கப்பட்டுள்ளது

Mano Shangar- January 7, 2025

வவுனியாவில் 2016ஆம் ஆண்டு 291 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார நிலையம் இது வரை திறக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 55 கடைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ... Read More

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது

Mano Shangar- January 7, 2025

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக ... Read More

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 18 வயது பெண்…

T Sinduja- January 7, 2025

குஜராத் கச் மாவட்டம் கந்திராய் கிராமத்தில், 18 வயது பெண்ணொருவர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் பொறுப்புப் படை மற்றும் எல்லை பாதுகாப்ப படையினர் ... Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)

Mano Shangar- January 7, 2025

கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், ... Read More

கட்டாய தனிமைப்படுத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென விடுவிக்கப்பட்ட தொழிற் சங்கத் தலைவர் கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 6, 2025

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் தற்போதைய பொலிஸ் ... Read More

யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்

Nishanthan Subramaniyam- January 6, 2025

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் ... Read More