Category: இலங்கை

சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

admin- December 28, 2024

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட அறுவர் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் ... Read More

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

Sylvester Dorin- December 28, 2024

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனுஷ நாணயக்காரவின் சகோதரன் ... Read More

பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

Kanooshiya Pushpakumar- December 28, 2024

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... Read More

தேங்காய் எண்ணெய் மோசடி

admin- December 28, 2024

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை ... Read More

மாவை பெரும் தலைவர் ; சி.வி.கே. பதில் தலைவர் – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்

Nishanthan Subramaniyam- December 28, 2024

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ... Read More

மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- December 28, 2024

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன், இவருடைய இழப்பால்வாடும் ... Read More

சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 300 தொன் அரிசி விடுவிப்பு

Nishanthan Subramaniyam- December 28, 2024

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் என லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யப்படும். ... Read More

யோஷித ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பு

Nishanthan Subramaniyam- December 28, 2024

கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அழைத்துள்ளது. அதன்படி, ஜனவரி 3ஆம் ... Read More

பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட பிறிச் மாக்கட் தீக்கிரை

Sylvester Dorin- December 28, 2024

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிறிச் மாக்கட் (Bridge Market) வெள்ளிக்கிழமை  (27) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற ... Read More

ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்

Kanooshiya Pushpakumar- December 28, 2024

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற அதிகாரிகள் ... Read More

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே – தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

Nishanthan Subramaniyam- December 28, 2024

"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. ... Read More

கலாநிதி மன்மோகன் சிங் மறைவிற்கு நாமல் அஞ்சலி

admin- December 28, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இன்று சனிக்கிழமை புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார். ... Read More