Category: இலங்கை
எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் ... Read More
பால் சோறு சமைக்க அரிசி இல்லை – புத்தாண்டை வரவேற்க முடியாத நிலையில் மக்கள்
சந்தையில் நாட்டு மற்றும் வெள்ளை அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்னை வரவேற்க பால் சோறு சமைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் எஸ்.எஸ்.ரணசிங்க தெரிவித்துள்ளார். ... Read More
20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி
அரிசி இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் 20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரிசி இறக்குமதியின் இரண்டாவது கட்டம் இம்மாதம் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், ... Read More
விஜயகாந்த்தின் நினைவேந்தலையொட்டி யாழ். நகரில் சுவரொட்டிகள்
மறைந்த நடிகர் கப்டன் விஜயகாந்த்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர், அரசியல்வாதியாகச் செயற்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் போராட்டம் மீதும் அதிக பற்றுடனும் ... Read More
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அண்மையில் நிறைவடைந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், நிபுணர்கள் ... Read More
நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்
புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் ... Read More
தமிழரசு தலைநிமிர வேண்டும் – தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் ; கஜேந்திரகுமார் வலியுறுத்து
"இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ... Read More
புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் ... Read More
77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை கொழும்பு 07இல், அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய சுதந்திர கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க நிர்வாக மற்றும் ... Read More
தளபதிகளுக்கு பதவி நீடிப்பு இல்லை, இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமனம்
இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ... Read More
அரச அச்சக திணைக்களத்தின் வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்
இலங்கை அரச அச்சக திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதன் தரவு மாற்றப்பட்டுள்ளது. அச்சிடும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் ... Read More
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்
அநியாயம் நடக்கும் போது எதையும் கண்டும் காணாதவர் போலவும், கேட்காதவர் போலவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 29ஆம் திகதி நடந்த வருட இறுதி வருடாந்த ... Read More












