Category: இலங்கை
அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு
இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் ... Read More
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் ... Read More
2026ஆம் ஆண்டின் புதிய சுகாதாரக்கொள்கை
சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் 2026ஆம் ஆண்டில் புதிய சுகாதாரக்கொள்கையை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது சுகாதாரத்துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆறு விடயப்பரப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். என்பதுடன் அரசாங்கத்தால் முன்வைக்கப் ... Read More
அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை பராமரிக்க புதிய கொள்கை – பிரதமர் பணிப்புரை
நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More
மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் – என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் ... Read More
குழந்தைகளிடையே நோய்கள் அதிகரிப்பு
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் (வகை 2), உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவத் துறையின் ... Read More
சீமெந்து விலை குறைவடையும் சாத்தியம்
சீமெந்து விலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சீமெந்து மீதான செஸ் வரியைக் குறைக்க பொது நிதிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு மூட்டை சீமெந்தின் ... Read More
எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய பிரிவு
நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய ஆராய்ச்சி பிரிவொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சிப் பிரிவு ... Read More
Invest in Sri Lanka முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு ... Read More
மான், மரை கொம்புகளை விற்பனை செய்ய முயன்றவர் கைது
சட்டவிரோதமான முறையில் மான், மரை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை ... Read More
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை
அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் ... Read More
மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி தோட்டம் மேமலை பிரிவில் 23 வது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்து, லயன் குடியிருப்பில் அமைந்துள்ள வீடொன்றை உடைத்துக் கொண்டு வந்ததில் ... Read More












