Category: இலங்கை
தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில் உள்ள தேயிலை மலையில் நேற்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தோட்ட ... Read More
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து கவனம்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ... Read More
வெட்கம் இருந்தால் மகிந்த, மைத்திரி, சந்திரிக்கா அரச வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை
மக்களின் வரிப்பணத்தில் அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சுகாதார அமைச்சர் ... Read More
இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்
நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளை உரிய நேரத்துக்கு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையினால், அங்கிருந்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும் தொழிலுக்கு செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் மேலும் பாடசாலை ... Read More
நாட்டில் 3 வாரங்களில் 3,649 டெங்கு நோயாளிகள்
இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு ... Read More
பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட நடவடிக்கைகள்
பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ... Read More
அடுத்த மாவீரர் தினத்திற்கு முன் ‘தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விடுவியுங்கள்’
சுமார் 16 வருடங்களாக வன்னியில் இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய மாவீரர் துயிலும் இல்லக் காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆயிரக்கணக்கான கையொப்பங்களுடன் மனு ஒன்றை ... Read More
லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளில் சிக்கல்நிலை- நீதி கிடைப்பது உறுதி
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜூதீன் கொலைகள் இடம்பெற்று நீண்ட நாட்கள் கடந்துள்ளதால் குறித்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ... Read More
அர்ச்சுனா எம்.பிக்கான நேர ஒதுக்கீடு – சபையில் இன்றும் வாக்குவாதம்
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்காடுகள் எழுந்தன. 64 நாட்களாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தும் தமக்கான நேரத்தை ஒதுக்கீடு ... Read More
டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என ... Read More
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் எவ்வாறு ... Read More
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா? வலுப்பெறும் விசாரணைகள்
பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் ... Read More












