Category: இலங்கை

எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உறுதி

admin- February 18, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ... Read More

பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 18, 2025

பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (18) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனத்திற்கு நீதி ... Read More

பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Mano Shangar- February 18, 2025

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் நேற்றைய தினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு ... Read More

சஜித் அணிக்குள் நெருக்கடி – கலந்துரையாடல்களுக்கும் இடையூறு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் நிலவும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ... Read More

பட்ஜெட்டின் பின்னரே உள்டளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ஆணைக்குழுவுக்குச் சென்ற சஜித்

Nishanthan Subramaniyam- February 18, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது. பிரச்சினையான சூழ்நிலை காரணமாக பழைய வேட்புமனுக்கள் ... Read More

“சிறந்த பட்ஜெட்“ – நாட்டிற்கு நன்மை பயக்கும்

Nishanthan Subramaniyam- February 18, 2025

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிலர் இதை ஐ.எம்.எப.(IMF) வரவு - செலவுத் திட்டம் என்று ... Read More

மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் – பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

admin- February 18, 2025

குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- February 18, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்த களஞ்சியசாலையில் சுற்றிவளைப்பு

Kanooshiya Pushpakumar- February 18, 2025

மின்னேரியா பிரதேசத்தில் நெல் மற்றும் பழுதடைந்த நெல்லை கலந்து விற்பனை செய்து வந்த நெல் களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர். பழுதடைந்த நெல்லுடன் கலந்த சுமார் 6,000 கிலோ நெல் ... Read More

பட்ஜெட்டில் வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் – யாழ்ப்பாணத்தை தாண்டி ‘அபிவிருத்தி’ அனைத்து மாகாணங்களுக்கும்

Nishanthan Subramaniyam- February 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு ... Read More

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் ஐந்தாண்டு திட்டம் – ஐந்து பில்லியன் டொலர் வருமான இலக்கு

Nishanthan Subramaniyam- February 18, 2025

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்த 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ரூ. 3,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக அனைத்து குடிமக்களுக்கும் இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள ... Read More

வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா

Mano Shangar- February 18, 2025

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று ... Read More