Category: இலங்கை

தேஷபந்துவின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

admin- March 12, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, ... Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Mano Shangar- March 12, 2025

2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் ... Read More

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம்

admin- March 12, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு ... Read More

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் இளைஞர்கள் கைது

Mano Shangar- March 12, 2025

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் ... Read More

முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை

admin- March 12, 2025

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ... Read More

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது மோட்டார் வாகனத் திணைக்களம் அதிருப்தி

Nishanthan Subramaniyam- March 12, 2025

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு ... Read More

இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல்

Nishanthan Subramaniyam- March 12, 2025

‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” ... Read More

09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது

admin- March 12, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சுங்க அதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் ஒருவரும் அவரது உதவியாளர் ஒருவரும் துபாயிலிருந்து சிகரெட்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (12) அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் வைத்தியசாலைக்கு ... Read More

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ... Read More

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்

admin- March 12, 2025

குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு 02 தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் 400,000 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் ... Read More

தையிட்டி விகாரை தொடர்பில் நியாயமான தீர்வு – அரசாங்கம் உறுதி

Nishanthan Subramaniyam- March 12, 2025

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை ... Read More