Category: இலங்கை

அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு

Kanooshiya Pushpakumar- March 18, 2025

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா பிரதி தேர்தல் ஆணையாளர் ரவீந்திர விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ... Read More

கோட்டாவின் தீர்மானம் – அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Nishanthan Subramaniyam- March 18, 2025

2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு சட்டத்தை மீறுவதாக இருந்ததாக ... Read More

இலங்கையின் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார்

Mano Shangar- March 18, 2025

இலங்கையின் முதல் சூப்பர்மாடல் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும். “அகு” என்று அன்பாக அழைக்கப்படும் அவர், நாட்டின் ஃபேஷன் துறையில் புரட்சியை ... Read More

வாகனங்களை விடுவிப்பதில் தாமதமா?

Nishanthan Subramaniyam- March 18, 2025

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களை சரிசெய்ய நிதி அமைச்சும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் உடனடியாக தலையிடும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை ... Read More

உர மானிய நிதி திருடப்பட்டுள்ளது – குற்றம் சுமத்தும் விவசாய பிரதி அமைச்சர்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானிய நிதி சில விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த நிதி திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண ... Read More

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- March 18, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இன்று இரவு 11.00 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, ... Read More

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- March 18, 2025

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ... Read More

மியன்மாரின் மியாவடி இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

Nishanthan Subramaniyam- March 18, 2025

மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி  இன்று ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- March 18, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More

சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியம்

Nishanthan Subramaniyam- March 18, 2025

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை ... Read More

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை – ஆளும் தரப்புக்கு சஜித்திடமிருந்து முக்கிய கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 18, 2025

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 72 இன் பிரகாரம் 20000 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்த்தல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 STEM பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகளை ... Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை வீரர் ஒருவரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்ட 34 வயது விமானப்படை வீரர் மற்றும் ... Read More