Category: இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

Nishanthan Subramaniyam- March 19, 2025

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த ... Read More

இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிக தடை

Kanooshiya Pushpakumar- March 19, 2025

நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை – லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற வேண்டும்

Kanooshiya Pushpakumar- March 19, 2025

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். ... Read More

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்தார்

Mano Shangar- March 19, 2025

நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மாத்தறை வெலிகம ... Read More

தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

Mano Shangar- March 19, 2025

கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் ... Read More

வைத்திய சேவைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் இராணுவ அதிகாரி கைது

admin- March 18, 2025

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட ... Read More

தலைமறைவாகியிருந்த ‘மோல் கசுன்’ கைது

Nishanthan Subramaniyam- March 18, 2025

அவிசாவளை உட்பட பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தியதுடன் , நான்கு பேரை சுட்டுக் கொன்று இருவரை பலத்த காயப்படுத்தி, பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மோல் கசுன் என்ற நபர் இந்தியாவில் இருந்து திரும்பி ... Read More

‘பதுல்லே படா’ யார்? கோபமடைந்த சாமர சம்பத்

Nishanthan Subramaniyam- March 18, 2025

எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், என்னதான் செய்வது. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற ... Read More

Clean Sri Lanka இலக்குகளை அடைய நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

admin- March 18, 2025

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான ... Read More

டிரம்பின் வரிக் கொள்கை – இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 

Nishanthan Subramaniyam- March 18, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கை இலங்கை சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ... Read More

இலஞ்சம் கோரிய ஹட்டன் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியை சட்ட நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்க 20,000 ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹட்டனைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு ... Read More

விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும்

Kanooshiya Pushpakumar- March 18, 2025

அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ... Read More