Category: இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் – நுகர்வோர் அதிகாரசபை

Kanooshiya Pushpakumar- March 25, 2025

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் இன்று முதல் ஆரம்பிக்கும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்திற்குள் தொகை கையிருப்புகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி ... Read More

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- March 25, 2025

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ... Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிதாக 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள்

Kanooshiya Pushpakumar- March 25, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 500 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை ஈடுபடுத்த எதிர்ப்பார்ப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் தங்கள் படிப்புகளை நிறைவு ... Read More

சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த 11 பேர் கைது

Mano Shangar- March 25, 2025

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த ஒரு தரகரும் நேற்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு ... Read More

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

Mano Shangar- March 25, 2025

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேற்படி பகுதியில் ... Read More

கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு

Mano Shangar- March 25, 2025

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ... Read More

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- March 24, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இன்று (24) சந்தேகநபரை அடையாளம் காண முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , ... Read More

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது

Kanooshiya Pushpakumar- March 24, 2025

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட 3 ஆம் திகதி முதல் ... Read More

கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

Kanooshiya Pushpakumar- March 24, 2025

பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக மரந்தஹமுல்ல ... Read More

எரிவாயு தீர்ந்துப் போனதால் ஏற்பட்ட விபரீதம் – தகன மேடையில் குழப்பம்

Mano Shangar- March 24, 2025

ஹோமாகம பிரதேச சபைக்குச் சொந்தமான மீகொட-முத்துஹேனவத்தை மயானபூமி முறையான பராமரிப்பு இல்லாததால், இறுதிக் கிரியைகளின் போது சடலங்கள் முறையாக எரிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More

காசநோயால் கடந்த வருடம் வவுனியாவில் ஒன்பது பேர் இறப்பு – 56பேர் பாதிப்பு

Mano Shangar- March 24, 2025

காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் ஒன்பது பேர் இறப்படைந்துள்ளதுடன், 56பேர் நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டுபிரிவின் வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ... Read More

அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

Kanooshiya Pushpakumar- March 24, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் ... Read More