Category: இலங்கை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வியாழேந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை ... Read More
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியவை உயர்நீதிமன்றில் வழக்கல் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. ... Read More
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் – பொன்சேகா
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் சரிவை சந்திக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More
பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 2002ஆம் ... Read More
தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணையை ஆதரிப்போம் – சஜித்
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராகக் கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 25) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு ... Read More
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை – உரிமையாளருக்கு சிறை
மட்டக்களப்பு - செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ... Read More
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – சிவ பூஜையில் புகுந்த கரடி என அமைச்சர் விசனம்
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ... Read More
தேசபந்து தென்னகோனின் பதவி – நாடாளுமன்ற பிரேரணை ஊடாக பறிக்க தீர்மானம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை,பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரேரணை ஊடாக அவரது ... Read More
பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார். அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை ... Read More
12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் அம்பாறை மற்றும் ... Read More
டிரம்ப் நிர்வாகம் இலங்கைக்கு வர்த்தக நெருக்கடியை கொடுக்கலாம் – ஜூலி சங் மனோ கணேசனிடம் கூறியதென்ன?
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ... Read More












