Category: முக்கிய செய்திகள்
அமெரிக்க தூதர்கள் பாகிஸ்தான் பயணம்: ஈரான் போர் நிறுத்தத்திற்கான புதிய முயற்சி
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 57-வது நாளை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ... Read More
‘சர்வதேச புவிசார் பூங்கா’ – யுனெஸ்கோ வெளியிட்ட அறிவிப்பு
சர்வதேச அளவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுனெஸ்கோ நிறுவனம் 'சர்வதேச புவிசார் பூங்கா' என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ... Read More
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் ... Read More
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரான் கப்பல்கள்
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ... Read More
சுகாதாரத் துறையை மேம்படுத்தும் வேல்ஸ் அரசு
சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய மருத்துவ வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வேல்ஸ் அரச சுகாதார சேவை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான காத்திருப்பு ... Read More
கடன் சுமையை குறைக்கும் கிரீஸ்
ஐரோப்பிய மண்டல பொருளாதாரத்தில் கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பொதுக் கடன் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிரீஸின் பொதுக் கடன் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ... Read More
இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை – லெபனான் அமைச்சர்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நிலப்பரப்பை மீட்பதும் இலக்காக இருந்தால், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவமானம் ஏதுமில்லை என்று லெபனானின் வெளியுறவு அமைச்சர் யூசெஃப் ராகி தெரிவித்துள்ளார். இந்நிலையில், லெபனான் யாருக்கும் அடிபணியவில்லை, எந்தவொரு அச்சு ... Read More
இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு அதிகாரிகளுடனும் அவர் நடத்திய ... Read More
தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது – விதிகளில் தளர்வு
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு மீளப் பெறப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் ... Read More
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச சேவைகள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், அந்நாட்டின் புதிய அரசாங்க மாதிரி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து ... Read More
தமிழக சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், 5 ... Read More
தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. ... Read More












