Category: முக்கிய செய்திகள்
நடுவானில் விமானத்தில் பாலியல் வன்கொடுமை – இலங்கையர் மீது குற்றம் குற்றச்சாட்டு
சர்வதேச விமானத்தில் அநாகரீகமான (பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று (டிசம்பர் 19, 2024) பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார். இந்நிலையில், குறித்த நபருக்கு பிணை வழங்கிய ... Read More
ஜமைக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – தமிழ் இளைஞர் பலி
ஜமைக்கா நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு ... Read More
நேற்று முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளதால், இலங்கை மக்களுக்கு புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (18) முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக ... Read More
ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார் – இலவசமாக வழங்கவும் திட்டம்
புற்றுநோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டு ஆராய்ச்சியின் மூலம் தயாரித்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தடுப்பு மருந்தானது மனித உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ... Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி ... Read More
பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி – ஜனாதிபதி அறிவிப்பு
2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திவரும் ஜனாதிபதி இதுதொடர்பில் மேலும் ... Read More
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆர்.அஸ்வின் அறிவித்துள்ளர். பிரிஸ்பேனில் இடம்பெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் ... Read More
சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ... Read More
இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும்
இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் ... Read More
கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ... Read More
மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை
"வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, ... Read More
குழந்தைப் பேறுக்காக கோழிக் குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் உயிரிழப்பு
சத்தீஷ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டம், சிந்த்காலோ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தைகள் இல்லை. எத்தனையோ மருத்துவ பரிசோதனைகள் செய்தும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தை வேண்டும் ... Read More












