Category: முக்கிய செய்திகள்
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம்
சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார். ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது. கடந்த ... Read More
பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ... Read More
ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா போர் அனாதைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாட்டுக்கு ... Read More
பூட்டப்பட்ட வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்கள்
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் லிசாடி கேட் பொலிஸ் நிலையப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொயின் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ... Read More
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம்…அண்டை நாடுகளுக்கு அழைப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 'ஒருங்கிணைந்த இந்தியா' எனும் தலைப்பின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கருத்தரங்குக்கு வரும்படி, இலங்கை, ... Read More
போர் மண்டலம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்
காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒரு போர் மண்டலம் போல் காட்சியளிக்கின்றது. இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. இந்த காட்டுத்தீ காரணமாக குறைந்தது ஐந்து பேர் ... Read More
சபாநாயகரை இந்தியாவுக்கு வருமாறு உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அழைப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது, உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகருக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ... Read More
பெப்ரவரி 12ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். விடைத்தாள் மதிப்பீடு ... Read More
இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?
இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் வரக்கூடும் என உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ... Read More
இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் குடும்பங்கள் – ஆய்வில் தகவல்
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri ... Read More
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை
சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான அசங்க மேத்யூ பொடியப்புஹாமிலகே, ... Read More












