Category: முக்கிய செய்திகள்

மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்த மின்சக்தி அமைச்சர்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

நாடளாவிய ரீதியில் இதுவரை ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக மின்சார நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி வருத்தம் தெரிவித்தார். நாட்டில் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான குறுகிய கால ... Read More

நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டம் தொடர்பில் விசாரணை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது சட்டடமானி பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பதை விசாரிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்சவின் சட்டமானி பட்டத்திற்கான பரீட்சையை நிறைவு ... Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக நான்காம் வருட ... Read More

மின் துண்டிப்பு – குரங்குகள் மீது பழி போட வேண்டாம் ; அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

Nishanthan Subramaniyam- February 14, 2025

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? ... Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர்

admin- February 14, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் ... Read More

அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட முதல் நெல் கையிருப்பு

Kanooshiya Pushpakumar- February 14, 2025

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று (13) மாலை நெல் சந்தைப்படுத்தல் சபையால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையில் தனது நாட்டு நெல் அறுவடையை விற்று, பெரும்போக பருவத்தின் முதல் நெல் இருப்பை அரசாங்கத்திடம் ... Read More

அமெரிக்காவால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் ரத்து – எலொன் மஸ்க் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2025

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான ... Read More

மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

Kanooshiya Pushpakumar- February 13, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திவ் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ... Read More

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

Mano Shangar- February 13, 2025

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் ... Read More

இவ்வாண்டில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் பதிவு

Kanooshiya Pushpakumar- February 13, 2025

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட ... Read More

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் திருப்பம்

Kanooshiya Pushpakumar- February 13, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு ... Read More

ஷேக் ஹசினா அரசாங்கத்துக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- February 13, 2025

பங்ளாதேஷின் முன்னாள் அரசாங்கம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் பின்னணியில் இருந்ததற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பங்ளாதேஷ் பிரதமர் பதவியில் ஷேக் ஹசினா ... Read More