Category: முக்கிய செய்திகள்

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்

admin- February 15, 2025

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நேர்முகத் தேர்வு

Kanooshiya Pushpakumar- February 15, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15 ... Read More

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

Nishanthan Subramaniyam- February 15, 2025

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனாலும் ... Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள்

Nishanthan Subramaniyam- February 15, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான ... Read More

பிரான்சில் புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடல்

Nishanthan Subramaniyam- February 14, 2025

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் உள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்களில் ... Read More

ஓமானில் நடைபெறும் எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்

admin- February 14, 2025

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக்கொள்ளவுள்ளார். ஓமானின் மஸ்கட்டில் எதிரிவரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியப் பெருங்கடல் ... Read More

இலங்கை அணி அபார வெற்றி – 107 ஓட்டங்களுக்குள் சுருண்டது அவுஸ்ரேலியா

Nishanthan Subramaniyam- February 14, 2025

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவத ஒருநாள் போட்டியில் இலங்கை அணி  அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 174 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியா அணியை இலங்கை அணி வீழ்த்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச ... Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சந்தித்த ஜூலி சாங்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று (14) காலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன்படி, ஜூலி சாங் இன்று (14) காலை 10 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More

நாமலின் சட்டக் கல்லூரிப் பட்டம் – புலனாய்வுத்துறையின் விசாரணைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 14, 2025

இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது. 'Bostonlanka' சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் ... Read More

இலங்கையுடனான அணுமின் நிலைய திட்டத்தின் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் இல்லை

Kanooshiya Pushpakumar- February 14, 2025

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிக்க தனது நாடு ஒப்புக்கொண்ட போதிலும் இலங்கை சார்பில் அதற்காக அதிக அவதானம் செலுத்தப்படவில்லை என கொழும்பிலுள்ள ரஷிய தூதுவர் லெவன் எஸ் தகர்யன் தெரிவித்தார். இந்த அணுமின் ... Read More

மூத்த ஆசிரியர் பாரதியின் நினைவுக் கூட்டம்

Kanooshiya Pushpakumar- February 14, 2025

கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி - தினக்குரல் மற்றும் யாழ் ஈழநாடு பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு வணக்க கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30க்கு ... Read More

 மின் துண்டிப்பு  தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்

admin- February 14, 2025

மின் துண்டிப்பு  மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More