Category: முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

Kanooshiya Pushpakumar- February 19, 2025

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (19) பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. ... Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 19, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் ... Read More

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – நாடாளுமன்றில் விளக்கிய நளிந்த ஜயதிஸ்ஸ

Kanooshiya Pushpakumar- February 19, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் தனது ... Read More

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு – மகனும் பலி Update

Mano Shangar- February 19, 2025

மகனும் பலி மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனும் உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் ... Read More

கதிரை சின்னத்தில் போட்டியிட தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Kanooshiya Pushpakumar- February 19, 2025

தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தனது கட்சி கதிரை சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (18) ... Read More

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – கணேமுல்ல சஞ்சீவ பலி

Kanooshiya Pushpakumar- February 19, 2025

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதாள உலகப் பிரபலம் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டத்தரணி உடையில் மாறுவேடமிட்டு வந்த துப்பாக்கிதாரி ஒருவர் ... Read More

போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா – வத்திக்கான் தகவல்

Mano Shangar- February 19, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிலை "சிக்கலாகியுள்ளது" என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸ் ஒரு வாரத்திற்கும் ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- February 19, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 09.30 முதல் மாலை 06.00 வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. ... Read More

அணு ஆயுத திட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த டிரம்ப் உத்தரவு

Nishanthan Subramaniyam- February 19, 2025

பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக, ஜனவரி 20இல் டிரம்ப் பொறுப்பேற்றார். அவரது ... Read More

இன்றைய காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

Kanooshiya Pushpakumar- February 19, 2025

நாட்டின் பல பிரதேசங்களுக்கு இன்று (19) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை  "எச்சரிக்கை" மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு ... Read More

ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : சோதனை முயற்சி ‘வெற்றி’

Nishanthan Subramaniyam- February 18, 2025

புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்வெளி ஆராய்சி போல, ஆழ்கடல் ஆராய்ச்சியும் முக்கியமானது ஒன்றாகும். சமுத்திரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ... Read More

நாளை காலநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும்

Kanooshiya Pushpakumar- February 18, 2025

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாளை (19) நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காலநிலை  "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More