Category: சிறப்பு செய்திகள்

பட்டங்கள் படும் பாடு

Kanooshiya Pushpakumar- December 12, 2024

“மன்னர்க்குத்தன்தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” பெரும் செல்வந்தனாக விளங்கும் மன்னனை விடவும் நிறையக் கற்ற கல்வியாளன் அதிகம் போற்றப்படுகிறான். மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் மதிப்பு. ஆனால் கற்றவர்க்கோ சென்ற ... Read More

உங்க தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

T Sinduja- December 12, 2024

பொதுவாக வீடுகளில் பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு போன்ற உயிரினங்கள் காணப்படும். அதில் பல்லியை எடுத்துக் கொண்டால், சில நேரங்களில் நம் மீது விழுந்துவிடும். அவ்வாறு நம் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் ... Read More

பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை” – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்

Sylvester Dorin- December 11, 2024

'பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545 குடும்பங்களுக்கு ... Read More

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மு.பொன்னம்பலம் நினைவுப்பகிர்வு

T Sinduja- December 11, 2024

கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை  5.30 மணிக்கு மூத்த  எழுத்தாளர், கவிஞர் அமரர் மு. பொன்னம்பலம் (மு.பொ) நினைவுப்பகிர்வு இடம்பெறவுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்  தலைவர் சட்டத்தரணி ... Read More

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி

Sylvester Dorin- December 11, 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று (11) புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது. ... Read More

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

admin- December 11, 2024

தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 03.12.2024 அன்று அந்நாட்டில் ... Read More

மூன்று நட்சத்திரங்களுடனான புதிய சூரியக் குடும்பம் – அரிய அமைப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்

T Sinduja- December 11, 2024

விண்வெளி குறித்த ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புதிய சூரியக் குடும்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ளதாகவும் ... Read More

வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து

T Sinduja- December 11, 2024

வேட்டை நாய்களைப் பயன்படுத்தி நியூசிலாந்தில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது அந் நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. க்ரே ஹவுண்ட் எனப்படும் வேட்டை நாய் இன குட்டிகள் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டு இப் பந்தயத்துக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ... Read More

சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் கல்வி கற்கவில்லை என தகவல்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்)     சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான ... Read More

சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை ... Read More

ரஷ்யாவுக்கு சிரியா ஜனாதிபதி ஆசாத் தப்பியது எப்படி?

Nishanthan Subramaniyam- December 11, 2024

சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஜனாதிபதி ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், “யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்" என்று கிளர்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஷியா ... Read More

சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்

Nishanthan Subramaniyam- December 10, 2024

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.இதன்போது, "உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே  வேண்டும்." - என்று அவர்கள் கோரிக்கை ... Read More