Category: சிறப்பு செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை – சந்தேக நபர் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mano Shangar- February 19, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு ... Read More

‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?

T Sinduja- February 19, 2025

கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் ... Read More

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள்

Kanooshiya Pushpakumar- February 19, 2025

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்லே சஞ்சீவவை கொலை செய்வதற்காக நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி வேடமிட்டு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது ... Read More

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு – மகனும் பலி Update

Mano Shangar- February 19, 2025

மகனும் பலி மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனும் உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் ... Read More

கருந்துளைக்குள் இருக்கும் ஒருமைத்தன்மை….சிறிய ஒளி கூட தப்ப முடியாது

T Sinduja- February 19, 2025

உலகின் விசித்திரமான விடயங்களில் கருந்துளைகளும் ஒன்று. பொதுவாக கருந்துளைகள் குறித்து பேசும்போது ஒருமைத்தன்மை எனும் வார்த்தையை அடிக்கடி கேட்போம். இந்த ஒருமைத் தன்மை என்பது கருந்துளையின் நடுவில் இருக்கும் ஒரு புள்ளி. கருந்துளையின் முழு ... Read More

நிலந்தி கொட்டஹச்சிக்கு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட தடை

Kanooshiya Pushpakumar- February 19, 2025

ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கெசெல்வத்த கிம்பத பிரதேசத்தில் இடம்பெற்ற க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் ... Read More

போப் பிரான்சிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா – வத்திக்கான் தகவல்

Mano Shangar- February 19, 2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது நிலை "சிக்கலாகியுள்ளது" என்று வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸ் ஒரு வாரத்திற்கும் ... Read More

“கொஞ்ச நாள் பொறு தலைவா….“ குட் பேட் அக்லி படத்தின் சூப்பர் அப்டேட்

T Sinduja- February 19, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஷ் ஆகியோர் ... Read More

ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்

admin- February 18, 2025

கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தலைவர் ... Read More

காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால் வருத்தமில்லை – இலங்கை அரசாங்கம்

Nishanthan Subramaniyam- February 18, 2025

இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி குழுமம் கைவிட்டதால், அந்நாட்டுக்கு எந்த வருத்தமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா். மன்னாா், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியன் டொலருக்கும் அதிகமான ... Read More

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 18, 2025

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் ... Read More

எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உறுதி

admin- February 18, 2025

எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ... Read More