Category: உலகம்
இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி
இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானியா மற்றும் மாலத்தீவுக்கான உத்தியோகப்பூர்வ நான்கு நாள் விஜயம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது இந்நிலையில் ... Read More
போதைப்பொருள் வன்முறை – சிறுவர்களுக்கு ஊரடங்கு உத்தரவை விதித்த பிரான்ஸ் நகரங்கள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பல பிரான்ஸ் நகரங்கள் இளைஞர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன. இதன்படி, தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம் அண்மையில் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ... Read More
காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா
காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் ... Read More
ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு – ஜப்பான் பிரதமர் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக ஒப்பந்த அறிவிப்பை ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா வரவேற்றுள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் ... Read More
சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
பங்களாதேஷ் விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த பாடசாலை கட்டிடத்தில் இருந்து மீட்டகப்பட்ட 27 பேரின் சடலங்களில் குறைந்தது 25 பேர் சிறுவர்கள் ... Read More
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் குறைந்தது 19 பேர் மரணம்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் மோதியதில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ... Read More
காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல்
உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காலநிலை நெருக்கடியே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2022 ஆம் ஆண்டு முதல் தீவிர காலநிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பல உணவுப் பொருட்கள் விலை ... Read More
பாகிஸ்தான் பயங்கரவாதி தங்கியிருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த இந்திய உளவுத்துறை
இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ... Read More
காசாவில் உணவு வாங்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இஸ்ரேல் காசா மக்களை தொடர்ந்து படுகொலை செய்கிறது. உணவு வாங்க வரும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. காசா மக்களைக் கொல்ல ஐ.நா. உணவு ... Read More
தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி
தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More
நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக ... Read More












