Category: உலகம்
பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல் – 20 பேர் பலி
இஸ்ரேல் - காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாக உள்ளனர். ... Read More
மயோட்டா தீவை புரட்டிப் போட்ட சிண்டோ புயல்
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயோட்டா தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிண்டோ எனும் புயல் தாக்கியுள்ளது. இப் புயலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ... Read More
தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர். வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் ... Read More
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு ... Read More
“எரியும் உடல்களின் துர்நாற்றம்..” – சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியில் நடந்த கொடூரம்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில், குண்டுவீசித் தாக்கப்பட்ட கட்டிடத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட மனித படுகொலையின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிரியாவின் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியின் ... Read More
ஏபிசி நியூஸ் மீதான அவதூறு வழக்கில் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு ஏபிசி செய்தி சேவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரு தரப்புக்கும் ... Read More
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்
காசா பகுதி முழுவதுமாக பாடசாலைகள், மருத்துவ இலக்குகள் மற்றும் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்ளை நடத்தி வருகிறது. சனிக்கிழமையன்று விடியற்காலை தாக்குதல்கள் ஜபாலியாவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்டனர். ... Read More
ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள் : டிரம்ப் எதிா்ப்பு
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் ... Read More
பிரிட்டனின் பொருளாதாரத்தில் சுருக்கம் – காரணம் என்ன?
பிரிட்டனின் பொருளாதாரம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் எதிர்பாராதவிதமாக 0.1 வீதத்தால் சுருங்கியுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துக்கான அதிகாரப்பூர்வ பொருளாதார தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும் அது எதிர்பாராத மந்த ... Read More
ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை – உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு
ரஷ்யாவிடம் ஆயுதங்கள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் சர்வதேச அந்தஸ்து இல்லாதமையால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இன்னும் கீவ் தயாராக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார். ... Read More
இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு
அமெரிக்காவின் ஆங்கில வார இதழான டைம், ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிக செல்வாக்கு மிக்க நபரை தெரிவு செய்து டிசம்பர் மாத இதழில் வெளியிடும். இதற்காக சர்வதேச ரீதியில் ... Read More
சிரியா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்
இஸ்ரேலிய தரைப்படைகள் சிரிய கோலன் குன்றுகளுக்குள் ஆழமாக நகர்ந்து, தங்கள் ஆக்கிரமிப்பை திறம்பட விரிவுபடுத்துவதால், இஸ்ரேலின் விமானப்படை சிரியாவைத் தாக்கி, லடாக்கியா மற்றும் டார்டஸில் உள்ள துறைமுகங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகள் மீது தாக்குதல் ... Read More












