Category: இலங்கை

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்

Sylvester Dorin- December 18, 2024

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நடவடிக்கையாக தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ... Read More

சிலிண்டர் சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை! – தேசியப் பட்டியல் சர்ச்சைக்கு கஞ்சன விளக்கம்

Kanooshiya Pushpakumar- December 18, 2024

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ... Read More

இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும்

Nishanthan Subramaniyam- December 18, 2024

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் ... Read More

கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

admin- December 18, 2024

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ... Read More

ஜெனிவா சமவாயங்களின் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வு

Nishanthan Subramaniyam- December 18, 2024

ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிஸர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும், கண்காட்சியும் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் ... Read More

மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை

Nishanthan Subramaniyam- December 18, 2024

"வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, ... Read More

நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

Mano Shangar- December 18, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று (18) காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் ... Read More

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து

Mano Shangar- December 18, 2024

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி,  மிருசுவில் A9 வீதியில் இன்று(18) அதிகாலை 4.00  மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ... Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

Mano Shangar- December 18, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் குழுவில் இணைந்து கொண்ட ... Read More

சாவகச்சேரி நகர சபை முன்றலில் போராட்டம்

Nishanthan Subramaniyam- December 17, 2024

யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகர சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளைக்  குத்தகைக்கு வழங்குவதற்காகப் பகிரங்கமாகக் கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை ... Read More

ஜனாதிபதிக்கு ரணில் பாராட்டு

admin- December 17, 2024

விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர ... Read More

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள்

admin- December 17, 2024

கொவிட் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 8,000 முறைப்பாடுகள் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ... Read More