Category: இலங்கை

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம்

Kanooshiya Pushpakumar- January 1, 2025

எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் நிச்சயமாக பேருந்து கட்டணங்கள் காலவரையறையின்றி அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (1) தெரிவித்தார். எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் ... Read More

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது

admin- January 1, 2025

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு ... Read More

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Kanooshiya Pushpakumar- January 1, 2025

நேற்று (01) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. விசேட போக்குவரத்து நடவடிக்கை ... Read More

முகாமையாளர் விடுதி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Sylvester Dorin- January 1, 2025

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் ... Read More

குச்சவெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Sylvester Dorin- January 1, 2025

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த நெல் களஞ்சியசாலை மற்றும் அதன் காணிகளையும் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி மக்கள் இன்று (01) காலை சுலோகங்களை ... Read More

மலையகத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள்

Sylvester Dorin- January 1, 2025

உலகெங்கிலும் 01.01.2025 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. இதன்போது நள்ளிரவு 12மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் ... Read More

பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளது

Sylvester Dorin- January 1, 2025

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து ... Read More

இலங்கை பாதுகாப்பு படைகளை நவீனமயப்படுத்தும் முயற்சிகளில் தமிழர்களின் சுயாதீன செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தலா?

Nishanthan Subramaniyam- January 1, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இராணுவத்தை நவீனமயப்படுத்த இடம்பெறும் முயற்சிகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் பிரசனத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என வடக்கின் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமகால அரசாங்கத்தின் கீழ் ... Read More

அநுரவின் அரசாங்கத்திலும் வடக்கில் இராணுவ மயமாக்கல் – புலம்பெயர் தமிழர்கள் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 1, 2025

தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புகள் கடந்த காலத்தில் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழும் இந்த நடவடிக்கை ஆழமடைந்து வருவதாக புலம்பெயர் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர். ”மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான நம்பிக்கைகள் இருந்தபோதிலும், ... Read More

யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்

Mano Shangar- January 1, 2025

காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ... Read More

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17இல் முன்வைப்பு – முதலாவது மதிப்பீடு ‘ஜனவரி 09’

Nishanthan Subramaniyam- January 1, 2025

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவுசெலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் (31) ... Read More

அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?

Mano Shangar- January 1, 2025

பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க ... Read More