Category: இலங்கை

துமிந்த சில்வா தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Mano Shangar- January 12, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார். துமிந்த ... Read More

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது

Sylvester Dorin- January 12, 2025

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து ... Read More

இலங்கையை பெட்ரோலிய மையமாக மாற்ற திட்டம் – திருகோணமலைக்கு விரையும் தூது குழு

Mano Shangar- January 12, 2025

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை ஒரு பெட்ரோலிய மையமாக நிறுவுவதற்கான ஆரம்ப பணிகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சவுதி அரேபியா ... Read More

உலக அயலகத் தமிழர் தினம் 2025

Sylvester Dorin- January 12, 2025

உலக அயலகத் தமிழர் தினம் 2025  இன்றும், நாளையும்  இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது. இதன் முதல் நாள் நிகவுகளை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலிளினால் ... Read More

மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி 78,000 தொலைபேசி அழைப்புகள்

Mano Shangar- January 12, 2025

மனநலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கோரி, கடந்த ஆண்டு (2024) தேசிய மனநல நிறுவனத்திற்கு சுமார் எழுபத்தெட்டாயிரம் தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. வீட்டு வன்முறை, இணையக் குற்றம், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள், ... Read More

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

Mano Shangar- January 12, 2025

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை - கொழும்பு கோட்டை ரயில் ... Read More

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சிறிதரன் எம்.பி – விமான நிலையத்தில் பழிவாங்கப்பட்டாரா?

Mano Shangar- January 12, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இடம்பெற்றிருந்த ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Mano Shangar- January 12, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் ... Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்கிறார் சித்தர்

Nishanthan Subramaniyam- January 11, 2025

"தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலமாக இருக்கும்." - இவ்வாறு புளொட் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ... Read More

அயலக தமிழர் மாநாட்டை ஆரம்பித்து வைத்த உதயநிதி ஸ்டாலின் – செந்தில் தொண்டமான் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- January 11, 2025

அயலக தமிழர் மாநாடு சென்னையில் இன்று ஆரம்பமாகிய நிலையில் மாநாட்டின் முதன் நிகழ்வாக கண்காட்சியை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் ... Read More

வடக்கிலும் மலையகத்திலும் ‘மலையக தியாகிகள் தினம்’ அனுஷ்டிப்பு

Nishanthan Subramaniyam- January 11, 2025

மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் 'மலையக தியாகிகள் தினம்' வடக்கிலும் மலையகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் கொட்டகலை ... Read More

கோப் குழுவை புறக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- January 11, 2025

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் பாரம்பரிய நடைமுறைகள் மீறப்பட்டதால் இந்த ... Read More