Category: இலங்கை
பணவீக்கம் உயர்வு
பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் படி, கடந்த ஜனவரி மாதத்தில் -4.0 வீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரி மாத்தில் -3.9 வீதமாக உயர்வடைந்துள்ளது. ... Read More
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ... Read More
இந்தியாவுடனான இணைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியம் – ரணில்
2055 ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஒரு டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, ”அடுத்த ... Read More
ஜேவிபியால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு
ஜேவிபி மூலம் 1988/89ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பட்டியல் இன்று (21 நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவீரத்னவால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இதில் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை ... Read More
உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாடு – பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ பங்கேற்பு
2025 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார். அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளில் அமெரிக்காவின் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக ... Read More
நானூறிற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்று வியாழக்கிழமை (20.03.25) நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ... Read More
சிறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேசபந்து தென்னகோன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்புக்கு தனியான ஒரு சிறைக் காவலரை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமிணீ பீ. திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை நீதவான் நீதிமன்றம் மூலம் ... Read More
ரூபாவின் பெறுமதி குறைவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 25 ... Read More
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரல்
தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ... Read More
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக – அருட்தந்தை மா.சத்திவேல்
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் ... Read More
லண்டனுக்கான விமானங்கள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
கொழும்பிலிருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 விமானமும் இலண்டனிலிருந்து கொழும்பிற்கு வருகைத்தரவிருந்த UL 504 விமானமும் இன்று (21) இரவு 20:40 இற்கு புறப்படவிருந்த நிலையில், இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ... Read More












