Category: இலங்கை
பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க
பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்நாட்டு மக்களை ... Read More
மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர்கள் இருவர் பலி
மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் ... Read More
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு அங்கீகாரம் வங்கினார் சபாநாயகர்
அரசியலமைப்பின் 79 ஆவது சரத்திற்கு அமைய, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன நேற்று இரவு (21) கையொப்பமிட்டுள்ளார். சட்டமூலம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் ... Read More
நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் எனக்கு வேண்டாம் – ஜனாதிபதி
தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தின் இறுதி ... Read More
மட்டக்களப்பு சந்திவெளியில் படுகொலை – 4 பேருக்கு மரண தண்டனை
மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், ... Read More
மஹிந்த விரைவில் அரச மாளிகையிலிருந்து வெளியேற்றம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையிலிருந்து வெகுவிரைவில் கட்டாயம் வெளியேற நேரிடும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை ... Read More
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை ... Read More
அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் ... Read More
அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றாம் வாசிப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவுத் ... Read More
நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார். 2025 வரவு செலவு திட்ட குழு விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 6 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ... Read More
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. சானக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ... Read More
சஞ்சீவ குமார கொலை வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சஞ்சீவ குமார கொலை வழக்கு தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ... Read More











