Category: இலங்கை
யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ... Read More
ஜனாதிபதியின் ஓய்வூதியத் தொகை எதிர்வரும் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும்?
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியத் தொகை எதிர்வரும் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும் என நாடாளுமன்ற தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி ... Read More
இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை
கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்ததாக கூறப்படும் மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய ஆறு முறைப்பாடுகள் பதிவு – அதிகளவானவை மாத்தளை பொலிஸ் பிரிவில்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக நேற்று (23) நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலான தகவல் அறிக்கையை பொலிஸ் தலைமையகம் சமர்ப்பித்துள்ளது. ... Read More
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற தேரர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பௌத்த தேரர் ஒருவர் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், வணக்கத்திற்குரிய சன்னஸ்கம இந்தரதன ... Read More
அதிக விலையில் அரிசி வாங்க வேண்டாம் – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் இடங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பொது மக்கள் தொடர்ந்தும் அத்தகைய கடைகளில் இருந்து அரிசியை வாங்குவதாக அதிகாரசபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ... Read More
மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் ... Read More
வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது – சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை ... Read More
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல்
பல வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் "சிக்குன்குனியா" நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவலைக் ... Read More
கொழும்பு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் – சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணை குழுக்கள்
கொழும்பு, யூனியன் பிளேஸ் - பார்க் வீதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ... Read More
விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தில் எந்த கோளாறும் இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
வாரியபொல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 ஜெட் விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் ... Read More
திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
ஒரு இலட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் (26.03.2025) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் ... Read More












