Category: இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொதிகள்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தகுதியுடைய பயனாளர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை 2,500 ... Read More
கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடர்ந்து அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை ... Read More
தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – ஏப்ரலில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் ... Read More
நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி
நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பணமோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தை சர்வதேச தரத்திற்கமைவாக திருத்துவதற்கு ... Read More
தேசபந்து தென்னகோனை பதவி நீக்க முன்வைத்த பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளும் கட்சி எம்.பிக்கள் முன்வைத்த பிரேரணையை, நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முன்மொழிவு ... Read More
பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ரஷ்ய தூதுவர்
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் ... Read More
பிரித்தானியா விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று
மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று (26) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ... Read More
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற் திறனாக்க அரசாங்கம் முடிவு
1949 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபன சட்டத்தை இரத்துச் செய்து, குறித்த நிறுவனத்தைக் கலைப்பதற்கு 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ... Read More
மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு
மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு வைத்திய அதிகாரி பிரிவுகளில், அதிகளவான வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமுது பண்டார தெரிவித்தார். இதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை காலை (25.03.25) ... Read More
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் அக்டோபரில் நிறைவு
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகத்திலிருந்து அம்புலுவாவ மலை உச்சி வரை 1.8 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய ... Read More
தேசபந்து தென்னகோனை ஜனாதிபதியால் நேரடியாக பதவி நீக்கம் செய்ய முடியாதது ஏன்?
நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸ் திணைக்களம் தற்போது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்திருந்த ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வெலிகம பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் முன்னால் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை வியாழக்கிழமை நண்பகல் ... Read More












