Category: இலங்கை

யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் – இம்மாதம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ... Read More

கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – ஆராய சிறப்புக் குழு

admin- April 2, 2025

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை தொடர்பில் அமைச்சரவை ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

admin- April 2, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது

Mano Shangar- April 2, 2025

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மார்ச் ... Read More

ஆண்டின் முதல் காலாண்டில் 07 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

admin- April 2, 2025

இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். இதன் மூலம் ... Read More

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை ... Read More

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா?

Nishanthan Subramaniyam- April 2, 2025

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் eடைபெற்ற பலஸ்தீனத்துக்கான நீதிகோரல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு ... Read More

போக்குவரத்து பிரச்சினைகளை ஆராய மூன்று உப குழுக்கள்

Nishanthan Subramaniyam- April 2, 2025

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் 2025 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- April 2, 2025

உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று ... Read More

மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு – விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை

Nishanthan Subramaniyam- April 2, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட ... Read More

முல்லை நகர் வட்டாரத்தில் தேர்தல் பரப்புரைக்கூட்டம்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

Mano Shangar- April 2, 2025

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட முல்லைநகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்றைய தினம் (01.04.2025) இடம்பெற்றது. குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ... Read More

இலங்கையில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை – அமெரிக்க ஆணைக்குழு கவலை

Nishanthan Subramaniyam- April 2, 2025

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழுவின் (USCIRF) இந்த ஆண்டுக்கான (2025) வருடாந்த அறிக்கையில், கடந்த ஆண்டு (2024 இல்) பதிவு செய்யப்பட்ட மத சுதந்திரம் தொடர்பான நிலைமைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையை ... Read More