Category: இலங்கை

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது

admin- April 24, 2025

தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ... Read More

யாழில். புதிய மனிதனாக தோற்றம் பெற்ற இளைஞன்

Mano Shangar- April 24, 2025

யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற நிலையில் , வீதிகளில் வாழ்ந்து வந்த இளைஞனை நல்லைக்கந்தன் தண்ணீர் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினர் இளைஞனை தூய்மையாக்கி , புத்தாடைகள் வாங்கி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ... Read More

வீதியில் சென்ற இளைஞர்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட மாங்குளம் பொலிஸார்!

Mano Shangar- April 24, 2025

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்றிரவு காரில் வவுனியா நோக்கி பயணித்தனர். இதன்போது மாங்குளம் பொலிஸார் அவர்களை வழிமறித்தனர். வழி மறிக்கும்போது டோர்ச் லைட்டின் வெளிச்சத்தை கண்களில் பாய்ச்சினர். இதனால் காரில் பயணித்த இளைஞர்கள் ... Read More

சந்தேகத்திற்கிடமான வகையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் சோதனை செய்ய பொலிஸாருக்கு அனுமதி

Mano Shangar- April 24, 2025

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த ... Read More

ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Mano Shangar- April 24, 2025

ரயில் தடம் புரண்டதால் தடைபட்டிருந்த பிரதான சாலையில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், தடம் புரண்டதால் ஏற்பட்ட ரயில் தாமதங்கள் தொடர்ந்து நீடித்து வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் ... Read More

தலதா வழிபாடு – இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

admin- April 24, 2025

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது ... Read More

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 24, 2025

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் ... Read More

ஸ்ரீ தலதா வழிபாடு – பொலிஸார் அவசரக் கோரிக்கை

Nishanthan Subramaniyam- April 23, 2025

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது ... Read More

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்

admin- April 23, 2025

பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான ... Read More

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

admin- April 23, 2025

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் ... Read More

மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய இளைஞன் – போடைஸ் பகுதியில் போராட்டம்

admin- April 23, 2025

டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் பிரதேச மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

admin- April 23, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை ... Read More