Author: Nishanthan Subramaniyam

எரான் விக்ரமரத்ன தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்காலக் குழு நியமனம்

Nishanthan Subramaniyam- April 29, 2026

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில் முன்னாள் நட்சத்திர ... Read More

இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்

Nishanthan Subramaniyam- April 29, 2026

இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மனித உரிமைகளை ... Read More

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

Nishanthan Subramaniyam- April 29, 2026

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ் (AUKUS) பாதுகாப்புக் கூட்டணி, 21 ஆம் நூற்றாண்டின் முக்கியமான பாதுகாப்பு மற்றும் புவியியல் அரசியல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பூகோள அரசியலில் ... Read More

சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்

Nishanthan Subramaniyam- April 29, 2026

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின. அதன் விளைவாக, யூரி தோட்டத் தொழிற்சாலைப் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது

Nishanthan Subramaniyam- April 29, 2026

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் ... Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் 08 ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி உரை

Nishanthan Subramaniyam- April 29, 2026

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார ... Read More

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Nishanthan Subramaniyam- April 28, 2026

இலங்கையின் நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளன. திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் ... Read More

அமெரிக்க தூதர்கள் பாகிஸ்தான் பயணம்: ஈரான் போர் நிறுத்தத்திற்கான புதிய முயற்சி

Nishanthan Subramaniyam- April 25, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் 57-வது நாளை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ... Read More

‘சர்வதேச புவிசார் பூங்கா’ – யுனெஸ்கோ வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 25, 2026

சர்வதேச அளவில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுனெஸ்கோ நிறுவனம் 'சர்வதேச புவிசார் பூங்கா' என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

Nishanthan Subramaniyam- April 25, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ... Read More

ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரான் கப்பல்கள்

Nishanthan Subramaniyam- April 24, 2026

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள போதிலும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், அதன் கட்டுப்பாட்டை மீறி, 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ... Read More

சுகாதாரத் துறையை மேம்படுத்தும் வேல்ஸ் அரசு

Nishanthan Subramaniyam- April 24, 2026

சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய மருத்துவ வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கத் திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வேல்ஸ் அரச சுகாதார சேவை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான காத்திருப்பு ... Read More