Tag: food
மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய சாப்பாட்டுப் பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத ... Read More
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் ... Read More
புத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள்
புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் ... Read More
நியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்
தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாடளாவிய ரீதியில் ... Read More
ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழை இலையில் உணவு உண்ணுங்கள் என்று வெறுமனே நம் முன்னோர்கள் கூறிவிடவில்லை. வாழை இலையில் உணவு உண்பதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில், வாழை இலையில் ... Read More
கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகாரசபையால் நடத்தப்படும் கொழும்பு துறைமுக ஊழியர்கள், சமையலறையில் இருந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், 12 ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து பெறப்பட்ட ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக ... Read More
இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் குடும்பங்கள் – ஆய்வில் தகவல்
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri ... Read More
மனித பாவனைக்கு உதவாத 75,000 கிலோகிராம் இறக்குமதி
இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் இனங்காணப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அரிசித் தொகையை மீள ... Read More
பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த ... Read More
காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பண்டிகைக் ... Read More