Category: முக்கிய செய்திகள்
இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, ... Read More
சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ... Read More
பங்களாதேஷ் பண நோட்டுகளில் இருந்து தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்படுகிறது
பங்களாதேஷ் பண நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு ... Read More
மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது – ஒருவர் பலி
செல்லகதிர்காமம் பகுதியில் உள்ள ஏரியில ஐந்து மாணவர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லகதிர்காமம் பிரதேசத்தை ... Read More
வாகனங்களை விற்பனை செய்ய அவசரப்பட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தமாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பஸ்கள் மற்றும் ... Read More
முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடின்றி பெறலாம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி ... Read More
“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” – விஜய் பேச்சுக்கு உதயநிதி பதில்
“மன்னிக்கவும்... நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை” என்று விஜய் கருத்துகள் குறித்த கேள்விக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். வேலூர் நிகழ்வில் கலந்துகொண்ட உதயநிதியிடம், நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்டதற்கு, ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More
இந்தியாவில் இருந்து அடுத்தவாரம் வரும் அரிசி கப்பல்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் தொகுதி அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என புறக்கோட்டை அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அமைச்சரவை ... Read More
மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் – ஏமாற்றத்தில் மக்கள்
எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். நீர் மின் உற்பத்தியும் உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ... Read More
எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More
14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது…மீட்கப்பட்ட உடல்
கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இம் மாதம் 2ஆம் திகதியிலிருந்து தனது 14 வயது மகளைக் காணவில்லையென நேற்று முன்தினம் ... Read More












