Category: முக்கிய செய்திகள்

அமெரிக்க எல்லைகள் பாதுகாக்கப்படும் – டொனால்ட் ட்ரம்ப் உறுதி

Nishanthan Subramaniyam- January 20, 2025

அமெரிக்காவின் எல்லைகள் பாதுகாக்கப்படுமெனவும், அனைத்து எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது ... Read More

பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

T Sinduja- January 20, 2025

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சஞ்சய் ராய் மீதான குற்றச் ... Read More

ஐ.ம.ச மற்றும் ஐ.தே.க இடையிலான முதல் கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 20, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20) இடம்பெறவுள்ளது. இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ... Read More

மின் கட்டண குறைப்பு நிலுவையில்!

Kanooshiya Pushpakumar- January 20, 2025

நிதி அமைச்சின் பரிந்துரையின்படியே மின் கட்டண நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு

T Sinduja- January 20, 2025

கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் 9 ஆம் திகதி பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு நீதி வேண்டி, நாடு ... Read More

எதிர்வரும் தினங்களில் அரிசி விலை குறையும்

Kanooshiya Pushpakumar- January 20, 2025

எதிர்வரும் நாட்களில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய ... Read More

மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் -இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது

Mano Shangar- January 19, 2025

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ... Read More

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றது

Mano Shangar- January 19, 2025

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (20)  மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள பாடசாலைகளி தற்போது பரீட்சைகள் நடைபெற்று வருவதால், நாளை ... Read More

காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது

Mano Shangar- January 19, 2025

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். “காசாவில் போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்ற செய்திகள் குறித்து, இன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று ... Read More

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

Mano Shangar- January 19, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக லொரியை ஒன்றை பொறுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ... Read More

மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் கோர விபத்து – 61 பேர் படுகாயம் (Update)

Mano Shangar- January 19, 2025

மாத்தறையின் கந்தர பகுதியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டவரும் இரண்டு இளம் குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியில் ... Read More

போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு

Mano Shangar- January 19, 2025

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி ... Read More