Category: முக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை

Nishanthan Subramaniyam- January 23, 2025

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து 'இஸ்ரேல் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில், ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Sylvester Dorin- January 23, 2025

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 மாணவர்களுக்கு நடைபெற்ற புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில், 32,3900 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியுள்ளதுடன், அதில் 31,9284 ... Read More

டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்

Nishanthan Subramaniyam- January 23, 2025

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என ... Read More

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் மரணம் – கொலையா? தற்கொலையா? வலுப்பெறும் விசாரணைகள்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

பிடியாணை ஒன்று தொடர்பில் மருதானை பொலிஸார் மூலம் நேற்று முன்தினம் (21) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நேற்று (22) அதிகாலை 4 மணியளவில் விளக்கமறியலில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் ... Read More

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று நீதிமன்றில் ஆஜர்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று ... Read More

செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ…சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு

T Sinduja- January 23, 2025

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார். எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ... Read More

பணம் கொடுக்கல், வாங்கலில் முரண்பாடு…அண்ணனைக் கொலை செய்த தம்பி

T Sinduja- January 23, 2025

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பகுதியில் நபரொருவர் தன் அண்ணனை கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை அண்ணன் வீட்டுக்குச் சென்றபொழுதே இச் சம்பவம் ... Read More

அமெரிக்காவின் முடிவு – மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் ; உலக சுகாதார அமைப்பு

Nishanthan Subramaniyam- January 22, 2025

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ... Read More

பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர

Kanooshiya Pushpakumar- January 22, 2025

பதவிக்காலம் முடிவடைந்ததும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல் தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார். இலங்கையின் முன்னாள் ... Read More

என்னிடமிருந்து பறிப்பவற்றை எண்ணி புலம்ப மாட்டேன் – மகிந்த ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- January 22, 2025

அரசாங்கம் தன்னிடமிருந்து பறிப்பவற்றைப் பற்றி எண்ணி புலம்புபவன் தான் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டுச் செல்லத் ... Read More

இராணுவ ‘கூலி’ கொலையாளிகள் பற்றி ஜனாதிபதி வெளிப்படுத்துகிறார்

Sylvester Dorin- January 22, 2025

பாதாள உலகக் கைக்கூலிகள் குழுவொன்று இராணுவத்தினரே என ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அச்சத்தை ஏற்படுத்தும் இந்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், மன்னாரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் ... Read More

நெல் கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜனாதிபதி!

Kanooshiya Pushpakumar- January 22, 2025

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் நெல் கையிருப்பை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அது பொய் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டினுள் வருடாந்த அரிசித் தேவை மற்றும் நெல் ... Read More